Browsing Tag
Social Service
178 posts
24 மணி நேரமும் சமூகப் பணி – மதுரைக்கு கிடைத்த அன்னை தெரசா
சில நேரங்களில் வாழ்க்கை நம்முடன் தந்திரமாக விளையாடும். இது நம் கண்கள் மூலம் உலகம் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்க உதவுகிறது. நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு…
Published: Oct 29, 2022 | 16:00:00 IST
புகைப்படக்கலையில் சேவை: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கலைஞர்
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயந்தி, தொழில்முறை புகைப்படக் கலைஞர். சிறு பிராயத்தில் அப்பாவால் கொடுக்கப்பட்ட கேமராதான், இன்று அவரை சிறந்த புகைப்படக் கலைஞராக மாற்றியிருக்கிறது.…
Published: Oct 29, 2022 | 14:00:00 IST
ஆதரவற்றோருக்கு அரவணைப்பு – சமூக சேவகரின் வாழ்வியல் பணி
மக்கள் பெரும்பாலும் தங்கள் அன்புக்குரியவர்களை சாலைகளிலோ அல்லது பேருந்து நிலையங்களிலோ விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். நினைவாற்றலை இழந்த தாயாகவும், சுயநினைவிழந்த முதியவராகவோ, நோயுற்ற குழந்தையாகவோ இருக்கிறார்கள்.…
Published: Oct 04, 2022 | 15:00:00 IST
சாலைகளை செப்பனிட்டு வழிகாட்டல் – போலியோ பாதித்தவரின் சமூகசேவை
போலியோவால் பாதிக்கப்பட்ட இரு கால்கள் முடங்கிய நிலையிலும் ஒடிசாவைச் சேர்ந்த கணேஷ் நாயக் என்ற இளைஞர், யாருடைய உதவியுமின்றி சேதமடைந்த சாலைகளைச் செப்பனிட்டு வருகிறார்.…
Published: Sep 30, 2022 | 11:00:00 IST
சென்னையில் ஸ்க்ரைபர்கள்: பார்வையற்றோருக்கு தேர்வு எழுதும் பெண்மணி
சென்னை காட்டுப்பாக்கத்தில் வசிக்கும் குடும்பத்தலைவி பார்கவி ஸ்ரீராம், பள்ளியில் படிக்கும்போதே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற கருணையைக் கைவரப் பெற்றவராக இருக்கிறார். கோயம்புத்தூரில் பிறந்த…
Published: Sep 24, 2022 | 14:00:00 IST
வயல்களுக்கு குறைந்த செலவில் உயிர் வேலி: கற்றாலை மனிதரின் நூதன சேவை
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ‘கற்றாழை மனிதன்’ என்று அழைக்கப்படும் ஜெகன் பிரஹலாத் பகடே, காட்டு விலங்குகள் மற்றும் பயிர்களில் பூச்சித் தாக்குதல்களால் சோர்வடைந்தார். எனவே, சுற்றுச்சூழலுக்குத்…
Published: Sep 19, 2022 | 09:00:00 IST
20 ஆண்டுகளாக நீர் சேமிப்பு – வறட்சியை விரட்டிய சமூக சேவகி
கர்நாடகாவைச் சேர்ந்த சமூக சேவகி ஆஷா, கடந்த 20 ஆண்டுகளாக நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார். விவசாயிகளுக்குப் பலன் கோலார் மாவட்டத்தில்…
Published: Sep 12, 2022 | 15:00:00 IST
ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் – கேரள இளைஞரின் சமூக சேவை
கொச்சி தெருக்களில் திரியும் ஆதரவற்ற மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஓடிச்சென்று உதவிக் கொண்டிருக்கிறார் 31 வயது இளைஞரான அம்ப்ரோஸ். மறுவாழ்வு…
Published: Sep 11, 2022 | 12:00:00 IST
ஐஐடி வேலை; ஹூஸ்டனில் பிஹெச்டி – எளிமையின் சிகரம் அலோக் சாகர்
கடந்த 1951 ஆம் ஆண்டு டெல்லியின் பட்பர்கஞ்ச் என்ற இடத்தில் நன்கு படித்த குடும்பத்தில் அலோக் சாகர் பிறந்தார். இவரது தந்தை மூத்த ஐஆர்எஸ்…
Published: Jan 27, 2022 | 18:00:00 IST
ஆதரவு அற்றவர்களின் ‘சரணாலயம்’ – கோவை வனிதா
சமுதாயத்தில் புறக்கணிக்கப்படும் முதியோர் மற்றும் கைவிடப்பட்டோருக்கு கை கொடுத்து, சரணாலயம் என்ற இல்லத்தைத் தொடங்கி பாதுகாத்து வருகிறார் வனிதா ரெங்கராஜ். இது குறித்து வனிதா,…
Published: Jan 19, 2022 | 17:00:00 IST