Browsing Tag
Humanity
142 posts
ஆதரவற்றோருக்கு அரவணைப்பு – சமூக சேவகரின் வாழ்வியல் பணி
மக்கள் பெரும்பாலும் தங்கள் அன்புக்குரியவர்களை சாலைகளிலோ அல்லது பேருந்து நிலையங்களிலோ விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். நினைவாற்றலை இழந்த தாயாகவும், சுயநினைவிழந்த முதியவராகவோ, நோயுற்ற குழந்தையாகவோ இருக்கிறார்கள்.…
Published: Oct 04, 2022 | 15:00:00 IST
இயன்றதை தாங்க, வயிறார சாப்பிடுங்க: மனிதநேய இளைஞரின் சேவை
திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் உணவகம் நடத்தி வரும் சேகர் பூவரசன் என்ற இளைஞர் பசியால் வாடுவோருக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார். இருந்தால் கொடுங்க, இல்லேன்னா…
Published: Jul 15, 2022 | 11:00:00 IST
தெரு நாய்களைத் தத்தெடுக்கும் திட்டம் – தழைக்கும் மனிதநேயம்
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு எந்தவித கவலையும் கிடையாது. செல்லப்பிள்ளையாகக் கருதப்படும் நாய்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைத்துவிடும். ஆனால், தெரு நாய்கள் அப்படியல்ல.…
Published: Aug 13, 2021 | 10:00:00 IST
வங்கியில் கடன் வாங்கி சமூக சேவை செய்யும் மனிதநேயர்
சமூக சேவையாற்றுவதற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த ராம்பாபு. வயதானவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதே இவரின் முதன்மையான நோக்கம். எல்ஐசி…
Published: Aug 08, 2021 | 11:00:00 IST
வெளிநாட்டில் உயிரிழக்கும் இந்தியர்களை இலவசமாக தாயகம் கொண்டுவரும் சமூகசேவகர்
மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் மத்யூர் ரஹமான். சமூக செயற்பாட்டாளரான அவர் வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துவரும் தன்னலமற்ற பணியைச் செய்துவருகிறார். அதேபோல…
Published: Jul 19, 2021 | 18:00:00 IST
புற்றுநோயுடன் போராடிய வளர்ப்பு நாய் – வேல்ஸ் மலைக்கு அழைத்துச் சென்ற முதலாளி
மனிதர்களின் உண்மையான நண்பன் நாய் தான். தமது உயிருக்கு உயிரான நாய் இன்னும் 2 மாதங்களில் இறந்துவிடும். எனினும், வேல்ஸ் மலையேற்றத்துக்கு தன்னுடன் அந்த…
Published: Jul 18, 2021 | 09:00:00 IST
ஊரடங்கில் பிறருக்காக துடித்த இதயம்! – கரூர் அனந்தபத்மநாபன்
கொரோனா பொதுமுடக்க காலத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவும் நோக்கில் பல தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர். அவ்வாறு அசாதரண…
Published: Jul 08, 2021 | 15:00:00 IST
சாதாரண மாம்பழத்தை 1 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து வாங்கிய மனித நேயர்! – எதற்கு தெரியுமா?
அவ்வப்போது சில அதிசய மனிதர்களை காலச் சூழல் அடையாளம் காட்டி வருகிறது. அத்தகையோர் மனிதநேய மிக்கவர்களாக இருக்கும்போது மனம் குளிர்ந்து போகிறது. இப்படி ஒரு…
Published: Jul 03, 2021 | 15:00:00 IST
ஒரே தட்டில் பறவையுடன் உணவைப் பகிர்ந்து சாப்பிடும் மனிதர்
பகிர்ந்துண்டு வாழும்போது ஏற்படும் மனநிறைவு விலைமதிப்பற்றது. அதுவும் மனிதர்களுடன் மட்டுமின்றி, விலங்குகள் மற்றும் பறவைகளுடனும் பகிர்ந்துண்டு வாழும்போது வாழ்வியல் அழகாகிவிடுகிறது. ஒரே தட்டில் இரு…
Published: Jul 03, 2021 | 11:00:00 IST
வீதிவீதியாக தண்டோரா போடும் தலைமையாசியர்! – மாணவர்களை ஈர்க்க புதுமுயற்சி
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீதிகளில் அண்மையில் ஒருவர் பேன்ட், சர்ட், ஷூ அணிந்தவாறு தண்டோரா அடித்துச் சென்றார். அவர்…
Published: Jul 02, 2021 | 14:00:00 IST